பிற கட்சியினருக்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.இன்றையதினம்...
தீர்க்கதரிசனத்தின் உச்சம்… அரிசிக்காக சிங்கள தேசத்திடம் கையேந்தும் நிலையில் வடக்கு மக்கள்
இலங்கையின் வட பகுதியின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் கிளிநொச்சியின் நெல் விளைச்சலுக்கு பக்க பலமாகக் காணப்படுவது இரணைமடு குளமேயாகும்.இக் குளத்துநீர் கண்டாவளை முதல் உருத்திரபுரம் வரை பல்லாயிரக்கணக்கான நெல்வயல்களின் விளைச்சலுக்கு பயன்பட்டுவருகின்றமை யாவரும்...
அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவு
தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து...
சுயலாபத்தை மட்டுமே நோக்காக கொண்டு செயற்பட்ட கூட்டமைப்பு – அங்கஜன் சாடல்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்கள் நலன்கருதாது, தங்களின் சுயலாப அரசியலுக்காகவே செயற்பட்டு வந்துள்ளமை பல சந்தர்பங்களில் வெளிப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன்...
தமிழர்களின் பிரச்சினைகளைப் பேசுவதால் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க நேரும்
(நா.தனுஜா)எமது நாட்டை குறித்தவொரு தரப்பினர் அடிப்படைவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முன்நிறுத்தி நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. மாறாக நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத இனமக்கள் அனைவரும் 'இது எனது நாடு' என்று...
சம்பந்தனின் கனவு பலிக்குமா?
-கார்வண்ணன்திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.அதேவேளை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான,...
வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம்
-கபில்கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.இந்த முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரமோ- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரமோ- அல்லது எல்லா வேட்பாளர்களும்...
இந்தியாவின் பதிலடி – இலங்கைக்கு சோதனை
-ஹரிகரன்லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீனப் படைகளுடன் நடந்த மோதலை அடுத்து, இந்தியா தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டுள்ளது.கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ...
தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்
கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. ஜப்பான் மீது அமெரிக்கா மேற்கொண்ட அணுகுண்டுத் தாக்குதலில் பலியானோரை விடவும் அதிக எண்ணிக்கையான மக்கள் கொரோனா காரணமாக...
என்னை தோற்கடிக்க முயற்சி!
(நேர்காணல்:- ஆர்.ராம்)போரின் நேரடிச்சாட்சியமாக இருக்கும் நான் மக்கள் பிரதிநிதியாகி பொறுப்புக்கூறலை வலியுத்தக்கூடாது என்பதற்காக என்னை தோற்கடிப்பதற்கு தென்னிலங்கையின் ஏவலில் பல சதிகள் நடைபெறுகின்றன என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள்...
கண்களுக்கு மண்ணை தூவி தப்பியது எவ்வாறு ? – வெளியானது புலனாய்வுத் தகவல்கள்
ஊயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலத்தினி புலனாய்வு பிரிவிரின் கண்களுக்கு மண்தூவி தப்பி ஓடி ஒருவருடம் கடந்த பின்னரே அவர் தப்பி...
பிரபாகரன் கட்டடம் கேட்கவில்லை; கருணா, கோடீஸ்வரனிற்கு சூடு வைத்த ஹரீஸ்!
நிலவுரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனால் முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களையும் இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க...
இஸ்ரேலிடம் இலங்கை முக்கிய கோரிக்கை
உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேல் அரசாங்கத்தை கோரியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது அமர்வில் உரையாற்றியபோதே...
தேர்தலை ஒத்திவைக்குமாறு சஜித் கோரிக்கை
அரசாங்கமும், தேர்தல் ஆணைக்குழுவும் மக்களை சிந்தித்தால், தற்போதைய சந்தர்ப்பத்தில் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் அதன் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய...
பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்க்கட்சி...