கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை கடத்திச்சென்ற 20 மற்றும் 21வயதுடைய இரண்டு இளைஞர் பொலிசார் கைது…
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று மீட்டுள்ளனர்.குறித்த சிறுமிகளை கடத்திச்சென்ற 20 மற்றும் 21வயதுடைய இரண்டு இளைஞர்களையும்...
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிந்ததும்...
‘வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா?… அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள்…
வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?உலக...
10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சென்ற இரண்டு லொறிகள் யக்கல பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது…
10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சென்ற இரண்டு லொறிகள் யக்கல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கூட்டம்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கூட்டம் சம்பள நிர்ணய சபையில் இன்று நடைபெற்றது.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம், சம்பள நிர்ணய சபையின் உறுப்பினர்கள்...
கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமடைந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம்..
புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமடைந்தமையினால் உயிரிழந்துள்ளார்.புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மலீஷா என்ற 12 வயதுடைய...
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை…
எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் என்று இலங்கை...
கியூபெக் அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..
கியூபெக் அதிவேக நெடுஞ்சாலையில் பேலிங்டன் பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில்...
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன் கவலை தெரிவிப்பு..
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பிரிட்டன் கவலை வெளிப்படுத்தியுள்ளது.இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களைக் கட்டாயமாக எரிக்கும் நடைமுறை உட்பட இலங்கையின்...
நீச்சல் கற்றுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன
நீச்சல் கற்றுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. நீச்சல் உடல் பருமனை விரட்டும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும்.தேவை இருக்கும் இடத்தில் அது சார்ந்த உற்பத்தியும் அதிகரிக்கும். இது இயற்கை...
சிறப்பு விருந்தினர்கள் வருகையால் களைகட்டிய பிக்பாஸ் வீடு…. யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிறப்பு விருந்தினர்கள் வருகையால் பிக்பாஸ் வீடு களைகட்டி உள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 16...
குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் கூந்தலை பராமரிப்பது எப்படி?
குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலங்களில் தலைமுடியை...
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது..
மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்ற கோரிக்கை ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.ஆளும் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம்...
புது வருடத்திற்கான ராசி பலன்கள்… இந்த ராசியினருக்குத்தான் கோடி அதிர்ஷ்டம் தேடி வரும்…
2021ஆம் ஆண்டு நிறைய பேருக்கு பொற்கால ஆண்டாக அமைய ஒன் இந்தியா இணைய தளம் சார்பாக வாழ்த்துகிறோம். கடந்த கால கஷ்டங்களில் இருந்து பலரும் படிப்பினைகளை கற்றுக்கொண்டிருப்பார்கள். இனி எந்த பிரச்சினைகள் வந்தாலும்...
1000 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு!
திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக 1,911 குடும்பங்களைச் சேர்ந்த 6,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்தார். இவர்களுள் அதிகபட்சமாக பட்டினமும் சூழலும்...
ரல்மடுவ பிரதேசத்தில் மர்மமாக இறந்து கிடக்கும் பறவைகள்..
ரல்மடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வில்பத்து தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள நெற்காணிகளில் ஏராளமான பறவைகள் மர்மமாக இறந்து கிடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தளம் மாவட்ட வனவிலங்கு உதவி பணிப்பாளர் எரந்த கமகே இதனை தெரிவித்துள்ளார். ஒரே...
விருச்சிக ராசியினருக்கு இனியாவது மீட்சி உண்டாகுமா? (வீடியோ இணைப்பு)
கடந்த 8, 9 வருடங்களாக தமக்கு எப்போது மீட்சி வரும் என ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின்போதும் எதிர்பார்த்துக்காத்திருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இம் முறை இடம்பெற்ற சனிப்பெயர்ச்சியாவது உங்களுக்கு மீட்சியை தருமான என்பதை நட்சத்திரங்களின்...
கிளிநொச்சி – பெரியகுளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் சாரதி மரணம்
கிளிநொச்சி – பெரியகுளம் பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் சாரதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, புளியம்பொக்கணைச் சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கிப் பயணிக்கும் வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில், ஆறுமுகம்...
ஏழரைச் சனியின் பிடியில் புதிதாக சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
ஏழரைச் சனியின் பிடியில் சிக்கும் ராசிக்காரர்கள் ஏழரை வருடங்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருப்பது இயற்கையின் நியதியாகும்.
கடந்த காலங்களில் இவ்வாறு சிக்கியவர்களின் அனுபவங்களை கேட்டால் நன்கு புரியும்.இப்படியிருக்கையில் 27.12.2020 அன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சியின்போது கும்ப ராசிக்காரர்கள்...
இறப்பதற்கு முன்பு சித்ரா இணையத்தில் வெளியிட்டுள்ள காணொளிகள்… கண்கலங்கும் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் சித்ரா நடித்திருந்தாலும் சின்னத்திரை ரசிகர்களிடமும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகர்களையும் நெருங்கிய தோழியாக தான் வலம் வந்துகொண்டிருந்தார்.இந்நிலையில் அவர் சில வாரத்திற்கு முன்பு நட்சத்திர ஹொட்டல்...