தீர்க்கதரிசனத்தின் உச்சம்… அரிசிக்காக சிங்கள தேசத்திடம் கையேந்தும் நிலையில் வடக்கு மக்கள்
இலங்கையின் வட பகுதியின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் கிளிநொச்சியின் நெல் விளைச்சலுக்கு பக்க பலமாகக் காணப்படுவது இரணைமடு குளமேயாகும்.இக் குளத்துநீர் கண்டாவளை முதல் உருத்திரபுரம் வரை பல்லாயிரக்கணக்கான நெல்வயல்களின் விளைச்சலுக்கு பயன்பட்டுவருகின்றமை யாவரும்...
எமது தமிழ் அரசியலும் உப்புமா கதையும்
கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று குறித்த பெரியளவிலான பிரசாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு குட்டிக்கதை சமூக ஊடகங்களில் மிகவும் அதிகளவில் வைரலாகப் பரவியது.“ஒரு...
மரணப் படுக்கையில் சுதந்திரக் கட்சி
-சத்ரியன்இப்போது மரணப் படுக்கையில் இருக்கிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி.1952ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, எஸ்.டபிள்யூ.ஆர்டி பண்டாரநாயக்கவினால், தொடங்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை நடந்துள்ள தேர்தல்களின் மூலம்,...
அகதிகளுக்கு மலேசிய நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தல்
மியான்மரைச் சேர்ந்த 27 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை தள்ளுபடி செய்யுமாறு மனித உரிமை குழுக்கள் புதன்கிழமை மலேசிய நீதிமன்றிடம் வலியுறுத்தியுள்ளது.ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்த தண்டனையானது சித்திரவதைக்கு ஒப்பானது...
19 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்கின்றார்களா எதிர்க்கின்றார்களா?
-சிவலிங்கம் சிவகுமாரன்‘எனது ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கும் போதை பொருள் குற்றங்களோடு தொடர்புடையவர்களுக்கும் மரண தண்டனை நிச்சயம் அமுல்படுத்தப்படும்’ குருநாகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச...
எனக்கு கட்சிக்குள்ளிருந்தே அழுத்தமளிக்கப்படுகின்றது : சசிகலா ரவிராஜ்
(நேர்காணல்:- ஆர்.ராம்)தேர்தலில் களச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது எமது கட்சிக்குள்ளிருந்தே நிபந்தனைகளும், அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றமையானது வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்....
துருக்கியின் மதச்சார்பின்மை விழுமியங்களுக்கு பெரிய பின்னடைவு
இஸ்தான்புல் நகரில் அமைந்திருக்கும் ஹக்கியா சோபியா அருங்காட்சியகத்தை ஒரு பள்ளிவாசலாக மீண்டும் மாற்றுவதற்கு துருக்கியின் ஜனாதிபதி றிசெப் தஜிப் எர்டோகான் எடுத்திருக்கும் தீர்மானம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு ஏற்கனவே உள்ளாகியிருக்கும் அந்த நாட்டின்...
பூட்டானின் நிலப்பகுதி மீது கண்வைக்கிறது சீனா
பூட்டானின் கிழக்குப் பகுதியிலுள்ள சக்ரெங் வனவிலங்கு சரணாலயம் தனக்கு சொந்தமானதென்று உரிமைகோருவதன் மூலம் சீனா மீண்டும் அதன் விஸ்தரிப்புவாத அபிலாசைகளை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது. இதுகாலவரையில், மேற்கு மற்றும் வடமத்திய பூட்டானின் பிராந்தியங்களுக்கு உரிமைகோரிய...
பிரபாகரன் கட்டடம் கேட்கவில்லை; கருணா, கோடீஸ்வரனிற்கு சூடு வைத்த ஹரீஸ்!
நிலவுரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனால் முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களையும் இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க...
இந்திய சீன வர்த்தகப் போரும் படைக்கலப் போரும்
– வேல் தர்மாசீனாவின் ஐம்பத்தி ஒன்பது கைப்பேசி செயலிகளை (Smartphone Apps) இந்தியாவில் தடை செய்ததன் மூலம் இந்திய – சீன வர்த்தகப் போரின் முதலாவது தாக்குதலை இந்தியா செய்துள்ளதாக இந்தியா ஊடகங்கள்...
தப்புக் கணக்கு!
ஐந்தும், ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.
நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம்,...
கருணாவின் தவறான ஆட்டம்!
கிரிக்கெட் மட்டையை துக்கி அடிக்கத் தூண்டுவது தான் சிறந்த பந்து வீச்சாளரின் வேலை. அதனை சரியாகச் செய்பவருக்கு இலகுவாக விக்கட் கிடைத்து விடும்.காரைதீவு பிரதேச சபை தலைவர் அவ்வாறுதான் பந்தை வீசினாரோ அல்லது...
தமிழர்கள் தனிநாடு கோரவில்லை! உண்மைகளை போட்டுடைக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்
யதார்த்தம் புரியாமல் பிரதமர், இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட வாரம் ஒரு கேள்வி என்ற ஊடகங்களுக்கான அறிக்கையிலேயே...
யார் பக்கம் வீசும் அனுதாபக் காற்று…?
கொரோனாவினால் கொஞ்சம் பரபரப்பு அடங்கியிருந்த வடக்கு அரசியல் களம், இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
இந்தமுறை பொதுத் தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய முடியாதளவுக்கு, போட்டிச் சூழல் தென்படுவதால்,...