4.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்...
அரசு நிர்வாகத்தை ஒப்படைக்க டிரம்ப் மறுப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு நிர்வாகத்தை ஒப்படைக்க டிரம்ப் மறுத்து வருவதாக ஜோபைடன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோபைடன் வெற்றி பெற்றார். ஆனால்...
நேபாளத்தில் நாய்களுக்கு மாலை அணிவித்து உணவு வழங்கி வழிபாடு
தீபாவளி பண்டிகையின் 2-வது நாள் கொண்டாட்டத்தில் நேபாள மக்கள் நாய்களை வழிபட்டு, அவைகளுக்கு உணவு வழங்கினர்.தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு...
3-ம் உலகப்போர் ஏற்படலாம் – எச்சரிக்கும் இங்கிலாந்து ராணுவ தளபதி
3-ம் உலகப்போர் ஏற்படுவதற்கான ஆபத்து உண்மையில் உள்ளதாக இங்கிலாந்து முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் ‘ஸ்கை நியூஸ்’...
கொரோனா விடையத்தில் பெருமிதம் கொள்ளும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்…
கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு...
பிரேசிலில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..!
பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 05 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 இலட்சத்து 2,357 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதேபோல் கொரோனா தொற்றால் 01 இலட்சத்திற்கும்...
டிரம்ப்பின் உடல் நிலையை தீர்மானிக்க விருக்கும் அடுத்து வரும் 48 மணித்தியாளங்கள்… பரபரப்பில் வெள்ளை மாளிகை!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் உடல் நிலை அடுத்த 48 மணி நேரத்தில் எப்படி மாறும் என்பது மிக முக்கியமானது என்று வெள்ளை மளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த...
10 லட்சம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா – திணறும் உலக நாடுகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது...
கனடாவின் நிலை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்கனவே தனது நாட்டை சூழ்ந்துவிட்டது என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய நான்கு பெரிய மாகாணங்களில்...
கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்கு செல்லும், வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தம் – சவுதி அரேபியா
கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களையும் சவுதி அரேபியா நிறுத்தி உள்ளது.
ரியாத்:
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 56,46,010 ஐ எட்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்து...
பிரித்தானியாவில் உள்ள சில ஆரம்ப பாடசாலைகள் அவசரமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன
பிரித்தானியாவில் உள்ள சில ஆரம்ப பாடசாலைகள் அவசரமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.பிரித்தானியாவில் அண்மைய சில நாட்களாக கொரோனாத் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.இந்த...
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா… பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு
எல்லையில் சீன படைகளின் அத்துமீறும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.புதுடெல்லி:சீன படைகளின் அத்துமீறல் காரணமாக இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்த...
இத்தாலியில் அடித்து கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன்…
இத்தாலியில் கறுப்பின இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரோமின் புறநகர் பகுதியான கோலிபுரோ நகரைச் சேர்ந்த வில்லி மான்டீரோ துதர்தே எனும்...
ஆன்லைன் வகுப்பு… மாணவர்கள் கண்முன்னே உயிரிழந்த பேராசிரியர்… அதிரவைக்கம் காரணம்!
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் பவுலோ டி சிமோனே என்ற கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.குறித்த ஆசிரியருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா...
கடலில் நீந்திய பெண் பொலிசாரால் திடீர் கைது, இதுதான் காரணமாம்
ஸ்பெயின் நாட்டில் உள்ள, லா- சொறிபூ என்னும் கடல் கரையில், திடீரென பெண் ஒருவர் கைதாகி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் அங்கே இருந்த பலரை உலுப்பியது. அப்படி அவர் என்ன செய்து விட்டார்...
ரணகளத்திலும் ஒரு கிழு கிழுப்பு – கொரோனாவுக்கு பின்னர் சீனாவின் அடுத்த திட்டம்
கொரோனாவுக்குப் பின்னர் சீனா விண் கலத்தை அனுப்பி வெற்றி பெற்று இருப்பதுடன் சாதித்தும் இருக்கிறது.அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. இதற்குப்...
பிறந்த நாளில் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்ட 13 வயது தென்னாபிரிக்க சிறுமி – கைதான 34 வயது தழிழன்…
ரூசா என்ற 13 வயது சிறுமி, வீட்டாருடன் பிரச்சனைப் பட்டுக்கொண்டு வெளியே வந்த வேளை. அவருடம் நைசாகப் பேசி தனது டொயாட்டோ காரில் ஏற்றியுள்ளார் 34 வயதான சீலன். அவரை 100 மைல்களுக்கு...
திருமணமான 5வது நாளில் கனடாவில் விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு ஈழத்தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.ஒன்ராரியோவில் புளுமவூன்டன்- Grey Road 19 Near Craigmore Crescent- பகுதியில் நேற்று முன்தினம் (03) இரவு 11 மணியளவில் கார் வீதியை விட்டு...
அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை
அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கவில்லை என்று என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளதுஇரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் ஆகஸ்டு...
5843 உயிர்களுடன் ஜப்பான் கடலில் மூழ்கிய கப்பல்… ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு
ஜப்பான் கடற்பிராந்தியத்தில் 43 ஊழியர்கள், 5800 பசுக்களுடன் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மூழ்கிய கப்பலில் இருந்து ஒருவர் ஜப்பான் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.Maysak சூறாவளி காரணமாக Gulf Livestock1 எனும் கப்பல்...